இரண்டு தேர்வுகளுக்கான முடிவை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், சுற்றுலா துறை அலுவலர் பதவியில், ஐந்து இடங்கள்; தொழிலாளர் நலத் துறை உதவி கமிஷனர் பதவியில், 10 காலியிடங்களுக்கு, ஏற்கனவே தேர்வு நடத்தப்பட்டது.இதில், தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல், இணையதளத்தில் நேற்று வெளியானது. சுற்றுலா அலுவலருக்கு, வரும், 15ம் தேதியும், தொழிலாளர் உதவி கமிஷருக்கு, வரும், 12ம் தேதியும், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.