WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, January 29, 2016

தமிழக முழுவதும் உள்ள கௌரவ விரிவுரையாளர் இன்று வகுப்புப் புறக்கணிப்பு போராட்டம்

தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் இன்று யு.ஜி.சி யின் சம்பளத்தினை வழங்க கோரியும் , பணி நிரந்தரம் வேண்டியும்,பல்கலை கழக வினாத்தாள் திருத்தும் பணிக்கு அனுமதிக்க வேண்டியும், STAFF APPROVAL LIST யினை முதல்வர வாயிலாக பல்கலைக் கழகத்திற்கு அனுப்ப கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.