WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, June 18, 2026

கல்வி உதவித்தொகை வழங்குவதாக வாட்ஸ்அப் வாயிலாக மோசடி அழைப்புகள்: பெற்றோருக்கு பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை.

பள்ளி மாணவர்​களுக்கு அரசின் சார்​பில் கல்வி உதவித்​தொகை வழங்​கு​வ​தாகக் கூறி, வாட்​ஸ் அப் அழைப்​பு​கள் வாயி​லாக மோசடிகள் நடை​பெற்று வரு​வ​தால், பெற்​றோர் அதை நம்பி ஏமாற வேண்​டாம் என, பள்​ளிக் கல்​வித் துறை எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

தமிழ்​நாடு திறந்​தநிலை பல்கலைக்கழக தொலைதூரக்​ கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.