WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, May 20, 2024

போலி பல்கலைகள்: மாணவர்களே உஷார் .

 

நாடு முழுதும் பல்கலை மானியக்குழு அங்கீகாரம் இன்றி செயல்படும் போலி பல்கலை பட்டியல், யு.ஜி.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தேசிய அளவில் 21 பல்கலைகள் போலி பல்கலையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், ஆந்திராவில் 2, டில்லியில் 8, கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் புதுச்சேரியில் ஒரு பல்கலை வீதமும், உத்தர பிரதேசத்தில் 4, மேற்கு வங்கத்தில் 2, கேரளாவில் 2 உட்பட, 21 பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் எந்த பல்கலையும் இப்பட்டியலில் இல்லை.

பிற மாநிலங்களில் படிப்பிற்காக செல்லும் மாணவர்கள், இப்பட்டியலை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். மேலும் விபரங்களை, https://www.ugc.gov.in/ எனும் யு.ஜி.சி., இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.