WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, May 23, 2017

10ம் வகுப்பு மறுகூட்டலுக்கு அவகாசம் நீட்டிப்பு.


பத்தாம் வகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க, நாளை வரை
அவகாசம் தரப்பட்டு உள்ளது. மார்ச்சில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்தது; சில நாட்களுக்கு முன், தேர்வு முடிவுகள் வெளிவந்தன. விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க, நேற்று வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், விடைத்தாள் மறுகூட்டலுக்கு, நாளை மாலை, 5:45 மணி வரை விண்ணப்பிக்கலாம் என, அரசு தேர்வுகள் இயக்குனர், வசுந்தராதேவி அறிவித்துள்ளார்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.