முதன்மை கல்வி அதிகாரிகள், மூன்று பேர் இடமாற்றப்பட்டு உள்ளனர். நான்கு பேருக்கு, முதன்மை கல்வி அதிகாரிகளாக, பதவி
உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.
சென்னைக்கு, புதிய முதன்மை கல்வி அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் பிறப்பித்து உள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.