WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, January 30, 2018

மத்திய தொழிலாளர் ஆணையத்திடம் கௌரவ விரிவுரையாளர் புகார்

தமிழ்நாட்டில் அரசு கலைக்கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்கள் சுமார் 3250 பேரில் சுமார் 1000 பேர் மகளிர் கௌரவ விரிவுரையாளர்கள் உள்ளனர். மகளிர் கௌரவ விரிவுரையாளர்களுக்கு இதுவரை மகப்பேறு விடுமுறை கொடுத்தது இல்லை. உயர்கல்வி துறைக்கு கோரிக்கை வைத்தாலும் மகப்பேறு விடுப்பு அளிப்பது அரசின் கொள்கை முடிவு என தமிழக அரசு தொடர்ந்து தெரிவித்து வருவதால் கௌரவ விரிவுரையாளர்கள்  மத்திய தொழிலாளர் ஆணையத்திடம் புகார் தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.