இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், 60 இடங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பாடப்பிரிவில் 15 இடங்களே நிரம்பியதும்,100 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 10 சதவீத மாணவர்கள் மட்டுமே நடப்பு கல்வியாண்டில் சேர்ந்துள்ளதும் கண்டறியப்பட்டது.
மேலும் முதன்மைப் பாடப் பிரிவுகளான சிவில், மெக்கானிக்கல், கணினி அறிவியல் பிரிவுகளிலும் மாணவர் சேர்க்கை சரிந்துள்ளதால் 122 பொறியியல் மற்றும் 155 பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அனுமதியை வரும் கல்வி ஆண்டு முதல் 50 சதவீதம் குறைத்து AICTE உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.