WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, March 10, 2020

பள்ளிகளில் மாணவர்கள் கைக்கழுவ சோப்பு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் - செங்கோட்டையன்.


கொரானா முன்னெச்சரிகை நடவடிக்கையாக பள்ளிகளில் மாணவர்கள் கைக்கழுவ சோப்பு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு கருத்தரங்கத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளிகளில் வழிபாட்டுக் கூட்டத்தின்போது மாணவர்களுக்கு கொரானா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.