தமிழக அரசு சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஆண்டு தோறும் இலவச பாட புத்தகம், சீருடைகள், காலணி, புத்தக பை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறந்தவுடன் இவைகள் அனைத்தும் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்திலும், இந்த கல்வியாண்டில் 1.54 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாட புத்தகம், சீருடைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆண்டு தோறும் பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தாண்டும், அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.