ஆகஸ்ட் 4-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த அரசுக் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணியிடங்களை போட்டி தேர்வு மூலம் நேரடியாக நியமிப்பதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 14-ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், ஆகஸ்ட் 4-ம் தேதி நடக்க இருந்த போட்டி தேர்வு, நிர்வாக காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.