'பள்ளிகளில் அனைத்து மன்ற போட்டிகளையும் நடத்தி, மாணவர்களின் திறமையை மேம்படுத்த வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் திறமையை மேம்படுத்தும் வகையில், வானவில் மன்றம், இலக்கிய மன்றம், சுற்றுச்சூழல் மன்றம், வினாடி - வினா மன்றம் உள்ளிட்ட மன்றங்கள் செயல்படுகின்றன.
இந்த மன்றங்களின் வாயிலாக, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, கல்வியாண்டு பாடவேளை அட்டவணைக்கு ஏற்ப, பள்ளி, வட்டாரம், மாவட்டம், மற்றும் மாநில அளவிலான போட்டிகளை ஏப்ரல் வரை நடத்த வேண்டும்.
இதை, சில பள்ளிகள் பின்பற்றாமல் சுணக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.