தேசிய அளவில் சிறந்த பள்ளி ஆசிரியர்கள் 6 பேருக்கு சென்னை ஐஐடி விருதுகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களை நல்ல முறையில் பயிற்றுவித்து, அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தி, அவர்கள் அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர சிறப்பாகப் பணியாற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு சென்னை ஐஐடி தேசிய அளவில் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
கடந்த ஆண்டிலிருந்து வழங்கப்படும் இந்த விருது, ‘முதல் கொள்கைகள் ஆசிரியர் விருது’ என அழைக்கப்படுகிறது. அந்த வகையில் 2026-ம் ஆண்டுக்கான ஐஐடி விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 6 ஆசிரியர்களுக்கு ஐஐடி இயக்குநர் காமகோடி நேற்று விருது வழங்கினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.