தமிழகத்தில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மக்கள் நலனை முன்னிறுத்தி பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களை வடிவமைத்து, அவற்றை முழுவீச்சில் நடைமுறைப்படுத்துவதில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இந்த நிலையில், மத்திய அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் 2 சதவீதம் உயர்த்தப்பட்டது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.