சி.பி.எஸ். இ.,10-ம் வகுப்புதேர்வு முடிவுகள் வரும் சனிக்கிழமை வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் சி.பி.எஸ். இ., 10-ம் வகுப்பு பொது தேர்வை 19.8 லட்சம் மாணவ,மாணவியர் எழுதி உள்ளனர். இவர்களுக்கான தேர்வு முடிவு வரும் சனிக்கிழமை வெளியிடப்படும் எனவும் மேலும் தேர்வு முடிவுகள் www.cbse.inic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.