WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, June 1, 2017

அரசு கலைக்கல்லூரி  உதவி  பேராசிரியர் பணி நியமனத்தில் அரசுகலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு , முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிட உள் இட ஒதுக்கீடு போல் சிறப்பு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு செட் நெட் விரிவுரையாளர் அமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை

தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரி  உதவி  பேராசிரியர் பணி நியமனத்தில் அரசுகலைக்கல்லூரி கௌரவ
விரிவுரையாளர்களுக்கும் , முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிட நிரப்புதலில் வழங்கியுள்ள உள் இட ஒதுக்கீடு  ( G.O (Ms) No: 110     தேதி: 26-05-2017) போல் தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த ஊதியத்தை பெற்றுக்கொண்டு பணியாற்றி வரும் சுமார் 3400 கௌரவ விரிவுரையாளர்களின் நலன் கருதி அம்மா தலைமையிலான தமிழக அரசு சிறப்பு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இவ்வாறு வழங்கும் பட்சத்தில் இன்னும் 3 ஆண்டுகளுக்குள் அனைத்து கௌரவ விரிவுரையாளர்களும் பணிநிரந்தரம் அடைய வாய்ப்பாக அமையும் .எனவே கௌரவ விரிவுரையாளர்களுக்கென தனி உள்இட ஒதுக்கீடு   வழங்க வேண்டுமென  தமிழ்நாடு செட் நெட் விரிவுரையாளர் அமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.