Wednesday, August 23, 2017
காலாண்டு தேர்வு செப்., 11ல் துவக்கம்.
பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, செப்., 11 முதல் காலாண்டு தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், '௧௦ முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு, செப்., 11ல் காலாண்டு தேர்வு துவங்கும்.
செப்., 23ல் தேர்வு முடிந்து விடுமுறை விடப்படும்' என, கூறப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை விபரம், பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.