WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, September 13, 2017

1.18 லட்சம் பேர் வேலை நிறுத்தம்.

தமிழகத்தில், நேற்று, 1.18 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என, அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில், 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவு, அரசு எச்சரிக்கையை மீறி, போராடி வருகின்றனர். இதன் காரணமாக, நேற்று, 53 ஆயிரம் ஆசிரியர்கள், 65 ஆயிரம் அரசு ஊழியர்கள் என, மொத்தம், 1.18 லட்சம் பேர் பணிக்கு வரவில்லை என, அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.