அக்.,14, 15, 16, 17, 18, 21, 22, 23, 26 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணி முதல் 12.30 வரையிலும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் தேர்வு நடைபெற உள்ளது. அக்15 முதல் 23 வரை கணினி வழித்தேர்வும், 26ம் தேதி எழுத்துத் தேர்வும் நடக்கிறது. 652 காலி பணியிடங்களுக்காக நடத்தப்படும் இத்தேர்வை மொத்தம் 95,927 தேர்வர்கள் எழுதின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 38 மாவட்ட மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.