WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, September 4, 2025

100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு செப். 7-ல் பாராட்டு.

 

பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்பியுள்ள சுற்​றறிக்​கை​: தமிழகத்தில் 12, 10-ம் வகுப்பு பொதுத்​தேர்​வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு, அரசு உதவி​பெறும் பள்ளி​களுக்​கும், தமிழ்ப் பாடத்​தில் 100 மதிப்​பெண்​கள் பெற்ற மாணவர்​களுக்​கும் பாராட்​டுச் சான்​றிதழ் வழங்​கும் விழா திருச்சியில் செப்​. 7-ல் நடை​பெறவுள்​ளது.

திருச்சி காட்​டூரில் உள்ள மான்​போர்ட் பள்​ளி​யில் செப். 7-ம் தேதி காலை 9.30 மணிக்கு நடை​பெறவுள்ள விழாவுக்கு தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்​கள், மாணவர்​கள், உரிய அடை​யாளச் சான்​றுடன் வரு​வதற்​கு ஏற்​பாடு​ செய்ய வேண்​டும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.