WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, September 9, 2025

‘டெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம்.

 



ஆசிரியர் தகுதி தேர்​வுக்​கான (டெட்) ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்​கியது. இடைநிலை ஆசிரியர்​கள், பட்​ட​தாரி ஆசிரியர்​கள் விண்​ணப்​பித்து வந்​தனர். தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கும் அவகாசம் நேற்று முடிவடைந்​தது. இந்​நிலை​யில், தேர்​வர்​களின் வேண்​டு​கோளை ஏற்​று, இந்த அவகாசம் நாளை (செப்​.10) வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.



இது​வரை விண்​ணப்​பிக்​காத ஆசிரியர்​கள் www.trb.tn.gov.in என்ற இணை​யதளம் மூல​மாக நாளை மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு வாரி​யம் ஏற்​கெனவே அறி​வித்​த​படி, நவம்​பர் 15-ம் தேதி டெட் முதல் தாள் தேர்​வும், 16-ம் தேதி 2-ம் தாள் தேர்​வும் நடை​பெற உள்​ளன.

தேர்வு முடிவு​களை விரை​வில் வெளி​யிட​வும், அதை தொடர்ந்து டிசம்​பர் மாதத்​திலேயே பட்​ட​தாரி ஆசிரியர் பணி நியமனத்​துக்​கான போட்​டித் தேர்வை நடத்​த​வும் ஆசிரியர் தேர்வு வாரி​யம்​ திட்​ட​மிட்​டுள்​ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.