WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, January 8, 2026

100 ஆண்டைக் கடந்த 370 அரசுப் பள்ளிகளில் விழா எடுத்து கொண்டாட உத்தரவு.

 

தமிழக பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன், தொடக்​கக் கல்​வித் துறை இயக்​குநர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் மாவட்ட முதன்​மைக் கல்வி அதி​காரி​களுக்​கு அனுப்​பிய சுற்​றறிக்கை: தமிழகத்​தில் 100 ஆண்​டு​களைக் கடந்து செயல்​பட்டு அரசுப் பள்​ளி​கள் பொது​மக்​களின் நம்​பிக்​கைக்கு உரிய​வை​யாக திகழ்​கின்​றன. இத்​தகைய பெரு​மைக்​குரிய அரசுப் பள்​ளி​களின் நூற்​றாண்டை கொண்​டாடு​வதன் வாயி​லாக மாணவர்​களுக்கு உத்​வேக​ம் ஏற்​படும்.

அதன்​படி நடப்புக் கல்​வி​யாண்​டில் (2025-26) 370 பள்​ளி​கள் நூற்​றாண்டை நிறைவுசெய்​துள்​ளன. இந்த பள்​ளி​களில் நூற்​றாண்டு திரு​விழாவை கொண்​டாட வேண்​டும். இதனை ஆண்டு விழாவோடு இணைத்து கொண்​டாட​மாறு பள்ளி தலைமை ஆசிரியர்​களுக்​கு, அந்​தந்த மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​கள் அறி​வுறுத்த வேண்​டும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.