WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, July 10, 2014

29 ஆண்டுகளுக்கு பிறகு நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு: வேலை வாய்ப்பு அலுவலகத்தின் சாதனை

தேனி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 29 ஆண்டுகளுக்கு பிறகு,
49 வயதானவருக்கு நேர்முகத் தேர்விற்கு அழைப்பு வந்துள்ளது.
தேனி அருகே பூதிப்புரத்தை சேர்ந்தவர் கேரளபுத்திரன், 49. எட்டாம் வகுப்பு முடித்த இவர், தனது கல்வி தகுதியை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 1985 ம் ஆண்டு மே 25 ல் பதிவு செய்தார். அதன்பிறகு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை, தவறாமல் தனது பதிவை தற்போது வரை புதுப்பித்து வந்தார். 29 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது போடி சி.பி.ஏ., கல்லூரியில் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு நேர்முக தேர்விற்கு வருமாறு, கேரளபுத்திரனுக்கு தேனி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.நேற்று நடந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்று,


வேலை கிடைக்குமா என்ற நிலையில் காத்திருந்த அவர் கூறியதாவது:


தற்போது எனக்கு 49 வயதாகிறது. இப்போது வேலை கிடைத்தால், அரசு விதிப்படி 58 வயது வரை, அதாவது 9 ஆண்டுகள் வேலை பார்க்க முடியும். இந்த 9 ஆண்டுகளாவது நான் நிம்மதியாக வாழ்வேன். மிகவும் வறுமையில் தவிக்கும் நான், என் குடும்ப நிலை குறித்து தமிழக அரசுக்கு தொடர்ந்து கடிதம் அனுப்பி வந்தேன். இதன் பலனாக தற்போது இந்த வேலைக்கு அழைப்பு வந்துள்ளது. வேலை கிடைக்குமா என்பது தெரியவில்லை, என்றார்.

14 comments:

  1. இந்த மாதிரியான முடிவை டி.ஆர்.பி எடுக்காம இருந்தா சரி.

    ஒராண்டு காலமாக பணிநியமனம் செய்யாமல் இருப்பது : டி.ஆர்.பியின் சாதனை.

    இந்தமாதியான தலைப்பு செய்தி வந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.


    ஐயோ! இவங்க வேலை போடுவதற்குள்ள Retirement வயசு முடிஞ்சிறும்.....

    ReplyDelete
  2. Hi kalvikkuyil friends good morning to all, i got it one information from my friend father(he is working as a hm at govt school) he said to me pg final list maybe publish on friday(tomorrow).

    ReplyDelete
  3. S mr bharathi your comments is maybe correct , pls trb dnot see that news.

    ReplyDelete
  4. Till final list published we cannot believe all d fake news. Trb itself dont know when d release final list then how tat hm knows. Pls give only any official news....

    ReplyDelete
    Replies
    1. Susi madam cool some of the pepole(hm) member in trb board may be its saying true r not i dnot know but still waiting tomorrow for conformation about true r fake .

      Delete
  5. I hav 1 doubt sir as per court order they do re valuation or not if they put re result then how it is possible to hav final list it may take---------days

    ReplyDelete
  6. 1. முதலில் அந்த மூன்று பாடங்களுக்கு மறு-மறுமதிப்பீடு (Re-Revaluation) /
    உண்டா/இல்லையா?

    2. இந்த மறு-மறுமதிப்பீடு வழக்குகள் தொடுத்த தேர்வர்களுக்கு மட்டுமா?/
    இல்லை அனைவருக்குமா?

    3. அப்படியே அந்த மூன்று பாடங்களுக்கு மறு மறுமதிப்பீடு செய்து அவர்களுக்கு (புதிதாக இடம்பெறுபவர்) சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி இறுதி தேர்வு பட்டியல் வெளியிட குறைந்தபட்சம் எவ்வளவு காலம் தேவைப்படும்?

    4. இல்லை, மறுமதிப்பீடு இல்லா பாடங்களுக்கு இறுதி தேர்வு பட்டியல் வெளியிட்டு முதலில் நியமனம் செய்வார்களா?

    5. இல்லை மொத்தப் பாடங்களுக்கும் சேர்த்து தேர்வு பட்டியலை வெளியிட்டு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

    தெரிந்தால் தங்கள் கருத்தை பகிரவும்.....

    ReplyDelete
  7. satthiyamaaaaaa theriyalaaaaaaa Mr.bharathi.... TRB website la next newa enna link varumo.. adha vachu than decide pannamudium....but TRB websita newa link varuma(athuthan periya doubt).....

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. Tet result within 10 days. It is confirm. But pg big????????????

    ReplyDelete
  10. Barathi sir we hope your comments regularly but ungalukae doubt vandha enna seiyya mudiyum...

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. Hi good evening to all anybody get new news about pg trb if known share it.

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.