அரசு துறைகளில் உதவி பொறியாளர் (சிவில்) உள்ளிட்ட பதவிகளில் காலியிடங்களை நிரப்பு வதற்காக கடந்த 2.3.2013 அன்று ஒருங்கிணைந்த பொறியாளர் பணி தேர்வு நடத்தப்பட்டது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இந்த தேர்வின் முடிவு ஜூலை 30-ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், சிவில் மற்றும் சிவில் அல்லாத பணிகளுக்கான தரவரிசைப்பட்டியலை டிஎன்பிஎஸ்சி சனிக்கிழமை இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிட்டது. சிவில் பிரிவில் 325 பேர் அடங்கிய பட்டியலும், சிவில் அல்லாத பிரிவில் 104 பேர் அடங்கிய பட்டியலும் இடம்பெற்றுள்ளன. கவுன்சலிங் ஆகஸ்ட் 11-ந் தேதி அன்று நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. www.kalvikkuyil.blogspot.com
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.