பத்தாம் வகுப்பு தமிழ் அரசு பொதுத்தேர்வு வினாத்தாள் ஏப்ரல் 2012 முதல் செப்டம்பர் 2014 வரை 9 வினாத்தாளையும் ஆய்வு செய்து அதனை வினா வகை அடிப்படையில் தொகுத்தது
CLICK HERE DOWNLOADED
THANKS TO :
CLICK HERE DOWNLOADED
THANKS TO :
ரா.பாலகிருஷ்ணன்,
அரசு மேல்நிலைப் பள்ளி,
ஏனாதிமங்கலம்.
விழுப்புரம் - மாவட்டம்.
மாலை வணக்கம் கல்விக்குயில் நண்பர்களே
ReplyDeleteVanakkam sir
Deleteஇந்தியாவில் முதல் அணுகுண்டு சோதனை நடந்த இடம்?
ReplyDeleteபொக்ரான்
சண்டிபூர்
தும்பா
ஸ்ரீஹரிகோட்டா
பொக்ரான்
Deleteபிரித்தெழுதுக
ReplyDeleteஅரவணை:
அர்+அவணை
அரவ+ணை
அர+வணை
அரவு+அணை
வசை'க்கு எதிர்ச்சொல் காண்க
ReplyDeleteகுற்றம்
இசை
பூசை
நலிவு
நலிவு
Delete'முடி, என்பதன் வினைமுற்று
ReplyDeleteமுடிக்கிற
முடித்து
முடித்து
முடித்தாள்
முடித்தாள்
Deleteஇந்தியாவின் முதல் வைஸ்ராய்
ReplyDeleteகானிங்பிரபு
கர்சன் பிரபு
டல்ஹெளசி பிரபு
மிண்டோ பிரபு
எது சரியாக பொருந்தியுள்ளது?
ReplyDeleteகாப்பி-ஒரிஸ்ஸா
ரப்பர்-கேரளா
தேயிலை-கர்நாடகா
சணல் அஸ்ஸாம்
பண்டைய சோழர்களின் தலைநகரம் எது?
ReplyDeleteஇந்தியாவில் காடு ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
ReplyDeleteடெல்லி
போபால்
டேராடூன்
லக்னோ
மலேரியா காய்ச்சல் எதனால் உண்டாகிறது?
ReplyDeleteபெண் அனாபிலஸ் கொசுவினால்
மாசுபட்ட காற்று
வைரஸ்
பிளாஸ் மோடியம்