WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, February 6, 2015

பயோடெக்னாஜி துறையில் ஆராய்ச்சியாளர் பணி.

                          

Plant Biotechnoligy துறையில் காலியாக உள்ள ஆராய்ச்சியாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு வருகின்ற 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பணி: Research Associate

சம்பளம்: மாதம் ரூ.22,000 - 23,000

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Molecular Biology/Biotechnology/Life Sciences/Allied Science போன்ற ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். 4 வருட பணி அனுபவம் பெற்றிருந்தால் விரும்பத்தக்கது.



பணி: Senior Research Fellow (SRF)

சம்பளம்: மாதம் ரூ.16,000 - 18,000

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Molecular Biology/Biotechnology/Life Sciences/Allied Science போன்ற ஏதாவதொரு துறையில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.



பணி: Research Associate

சம்பளம்: மாதம் ரூ.22,000 - 23,000

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Molecular Biology/Biotechnology/Life Sciences/Allied Science போன்ற ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். 4 வருட பணி அனுபவம் பெற்றிருந்தால் விரும்பத்தக்கது.



பணி: Junior Research Fellow

சம்பளம்: மாதம் ரூ.12,000 - 14,000

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Molecular Biology/Biotechnology/Life Sciences போன்ற ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: National Research Centre on Plant Biotechnology, Room No: 125, LBS Building, Pusa Campus, New Delhi - 110012.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nrcpb.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.