WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, March 6, 2015

அரசு துறை தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி., வெளியீடு

கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த அரசுத் துறை தேர்வுக்கான முடிவுகளை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில், அரசுத் துறை பணியாளர்களின் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான துறைத் தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான முடிவு நேற்று, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வேளாண் வணிகம், கால்நடை பராமரிப்பு, கல்வித்துறை உதவி ஆய்வாளர், மதிப்பீட்டு மற்றும் ஆய்வு, அறநிலையத் துறை, பஞ்சாயத்து மேம்பாடு மற்றும் வருவாய் ஆகிய துறைகளுக்கான, தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.