தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 விற்கான இயற்பியல், வேதியியல், உயிர்
தாவரவியல், உயிர் விலங்கியல் விடைத்தாள்கள் திருத்தும் நடந்து வருகிறது.
ஆசிரியர்களுக்கு காலையில் 12 விடைத்தாள்களும், மதியம் 12 விடைத்தாள்கள் வழங்கப்படுகிறது. ஆனால் உயிர் தாவரவியல் பாடத்திற்கு 20 விடைத்தாள்களும், உயிர் விலங்கியல் பாடத்திற்கு 20 விடைத்தாள்கள் என ஒருநாளைக்கு 40 விடைத்தாள்கள் வழங்கப்படுகிறது.
பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியில், கணிதம் பொதுவான பாடங்களாக இருந்தாலும், மாணவர்கள் மருத்து கல்லூரிக்கு செல்வதை நிர்ணயம் செய்வது உயிரியல் பாடம் தான். ஆகையால் இப் பாடத்தை தேர்வாளர்கள் மிகுந்த கவனத்துடன் திருத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் தேர்வாளர்கள் மாலை 6 மணி வரை திருத்த வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. ஆகையால் உயிரியல் பாடத்திற்கான விடைத்தாளை குறைத்து, காலையில்
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.