WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, October 9, 2015

66 உதவி ஆசிரியர், மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்கு வங்க மாநில் அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள 66 உதவி ஆசிரியர்,
சட்ட அளவியல் இன்ஸ்பெக்டர், மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது மேற்கு வங்காளம் அரசு பணியாளர் தேர்வாணையம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Post Graduate Assistant Teacher - 30

2. Inspector of Legal Meteology - 31

3. Sub-Editor in Hindi - 01

4. Assistant Manager - 05

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம், முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,000 - 40,500

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.160. மற்ற பிரிவினர்களுக்கு கட்டணம் செலுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: http://www.pscwb.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2015

மேலும் முழுமைாயான விவரங்கள் அறிய

http://www.pscwb.org.in/pdf/Indicative%20Advertisement%20New%2018-2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மே

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.