WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, July 8, 2016

வேளாண் பல்கலையில் கலந்தாய்வு.


வேளாண் பல்கலையில் நடந்த, நான்காம் நாள் கலந்தாய்வில், 432 இடங்கள் நிரப்பப்பட்டன. கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், பொதுப்பிரிவு,
நான்காம் நாள் கலந்தாய்வு நேற்று நடந்தது; 1,154 பேர் அழைக்கப்பட்டதில், 439 பேர் பங்கேற்ற நிலையில், 432 பேர், விருப்பமான பாடங்களை தேர்வு செய்தனர். மாணவர் சேர்க்கை குழு தலைவர் மகிமைராஜா கூறுகையில், ''வேளாண் பல்கலை மற்றும் இதன் கீழ் இயங்கும் அரசு கல்லுாரிகளில், தற்போது பி.எஸ்சி., அக்ரி படிப்பு, ஓ.சி., / பி.சி., வகுப்பு மாணவர்களுக்கான இடம் முடிந்தது. எனவே, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளிலுள்ள படிப்புகளை, மாணவர்கள் பரவலாக தேர்ந்தெடுத்து வருகின்றனர்,'' என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.