தமிழகம் முழுவதும் சுமார் 3400 கௌரவ விரிவுரையாளர்கள் அரசு கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களுக்கு யு.ஜி.சி அடிப்படை சம்பளம் 25000 ரூபாய் தராமல் 15000 ரூபாய் மட்டும் வழங்கி வருவது கவலை அளிப்பதாக கௌரவ விரிவுரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.