காலாண்டு தேர்வு, வரும், 11ல் துவங்கும் நிலையில், பிளஸ் 1க்கு புதிய வினாத்தாள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும், அனைத்து
வகுப்புகளுக்கும், 11ம் தேதி, காலாண்டு தேர்வு துவங்கி, 23 வரை நடக்கிறது. பின், ஒரு வாரம், விடுமுறை விடப்படும்.
இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கு, பொதுத் தேர்வு நடத்தப் பட உள்ளது. இதற்கென, பாடவாரியான மதிப்பெண், 200லிருந்து, 100க்கு மாற்றப்பட்டு, புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையிலேயே, வினாத்தாள் தயாரிக்கப்படும்.
அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுக்கு பயிற்சி செய்யும் வகையில், காலாண்டு தேர்வுக்கான வினாத்தாள் மாடல் இருக்கும் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.