குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 19.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. மேலும் விஏஓ உள்ளிட்ட 9351 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. விண்ணப்பிக்க மேலும் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.