ஜாக்டோ - ஜியோ உண்ணாவிரத போராட்டம், வரும், 17ம் தேதிக்கு
மாற்றப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி, வரும், 10ல், மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், உண்ணாவிரதம், வரும், 17க்கு மாற்றப்பட்டதாக, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு நேற்று அறிவித்தது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.