`தியேட்டர்கள், பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி!' - தமிழக அரசு உத்தரவின் முக்கிய அம்சங்கள்

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவை நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால், பொருளாதாரரீதியாக கடும் பாதிப்புகள் ஏற்படவே, கடந்த ஜூலை முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளோடு ஊரடங்கு உத்தரவு நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

தமிழக அரசு உத்தரவின் முக்கிய அம்சங்கள்!
* பள்ளிகள் (9,10, 11 மற்றும் 12-ம் வகுப்புகள் மட்டும்), அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் 16-11-2020 முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதியளிக்கப்படுகிறது.
* பள்ளி\கல்லூரிகள் மற்றும் பணியாளர் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் 16-11-2020 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.