WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, November 10, 2020

பள்ளிகளை திறப்பது குறித்து வருகிற 12-ம் தேதி முதலமைச்சர் அறிவிப்பார் - தமிழகம் முழுவதும் 45% பெற்றோர்கள் மட்டுமே கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்றதாக கூறினார் அமைச்சர் செங்கோட்டையன்.

பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்கள் கூறிய கருத்துக்கள் மீது வருகிற 12-ம் தேதி முதலமைச்சர் ஆலோசனை நடத்தி முடிவை அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சிறுவலூர் மற்றும் வேட்டைக்காரன் கோவில் பகுதியில் பால் உற்பத்தியாளர்களுக்கு தீபாவளி போனஸ் தொகைகளை வழங்கிய அவர், தமிழகம் முழுவதும் 45% பெற்றோர்கள் மட்டுமே கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்றதாக கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.