WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, November 12, 2020

பள்ளிகள் திறப்பு ரத்து... முன்யோசனை இன்றி அறிவித்து விட்டு பின்வாங்குவது அரசின் வழக்கமாகிவிட்டது - மு.க.ஸ்டாலின்.

பள்ளிகள் திறப்பு-ஒத்திவைப்பு குழப்பங்கள், அரசின் ஊசலாட்ட மனநிலையை காட்டுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இது குறித்து டிவிட் செய்துள்ள அவர், முன்யோசனைகளை இன்றி அறிவித்து விட்டு பின்வாங்குவது அரசின் வழக்கமாகிவிட்டது என குறிப்பிட்டுள்ளார். மக்களை மேலும் குழப்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.