சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர், போக்குவரத்துக் கழக இயக்கப் பிரிவு மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசு அறிவித்த கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அடிப்படையில், இம்மாதம், 7ம் தேதி முதல் கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளன. எனவே, அரசு கல்லுாரி இளநிலை இறுதியாண்டு மாணவர்கள் கல்லுாரிகளுக்கு செல்கின்றனர்.
அவர்களுக்கான, இலவச பயண அட்டை அச்சடித்து வழங்குவதற்கான கால அளவு குறைவாக உள்ளது. எனவே, கடந்தாண்டு வழங்கப்பட்ட பஸ் பாசைக் காட்டினாலோ அல்லது சீருடையுடன் இருந்தாலோ, இருப்பிடத்தில் இருந்து கல்லுாரி வரை, வரும், 31ம் தேதி வரை பயணிக்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ள
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.