சி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரஇதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்டது. இதன்படி, 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 18ம் தேதியும், 12ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 4ம் தேதியுடன் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விரிவான அட்டவணையை சி.பி.எஸ்.இ.,யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.cbse.gov.in மாணவர்கள் பார்க்கலாம். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை, 86 நாட்களுக்கு முன் சி.பி.எஸ்.இ., நிர்வாகம் வெளியிடுவது இதுவே முதல்முறை.வரி 15ம் தேதி துவங்கும் என நேற்று அறிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.