WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, September 1, 2025

அரசுப் பள்ளிகளில் எஸ்எம்சி கூட்டம்: பள்​ளிக்​கல்​வித் துறை புதிய அறிவுறுத்தல்.

 

தமிழக அரசுப் பள்​ளி​களில் உள்ள பள்ளி மேலாண்​மைக் குழுக்​களின் (எஸ்​எம்​சி) குழு உறுப்​பினர்​களின் வரு​கையை பதிவு செய்​யும் முறை​யில் சில மாற்​றங்​களை பள்​ளிக்​கல்​வித் துறை செய்​துள்​ளது.

அதன்​படி, வரு​கைப் பதிவு செயலி​யில், கூட்​டத்​தில் பங்​கேற்​றவர், பங்​கேற்​காதவர் ஆகிய​வற்​றுடன் கூடு​தலாக ‘காலி​யிடம்’ என்ற பிரி​வும் சேர்க்​கப்​பட்​டுள்​ளது.

தற்​போது உள்​ளாட்​சிப் பிர​தி​நி​தி​களின் பதவிக் காலம் முடிவடைந்​துள்​ள​தால், கூட்​டத்​தில் அவர்​கள் பங்​கேற்க தேவை​யில்​லை. ஒரு​வேளை, அவர்​கள் விரும்​பி​னால் கூட்​டத்​தில் பங்​கேற்க அனு​ம​திக்​கலாம். ஆனால், அவர்​களின் வரு​கையை பதிவு செய்ய வேண்​டாம். அதற்கு மாறாக, செயலி​யில் காலி​யிடம் என்று குறிப்​பிட வேண்​டும். அதற்​கான வழி​காட்​டு​தல்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. இதை பின்​பற்றுமாறு தலைமை ஆசிரியர்​களுக்கு அறிவுறுத்​தப்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.