WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, April 7, 2026

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு: மே 20 முடிவுகள் வெளியீடு.

 

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 11-ம் தேதி தொடங்கி நேற்​றுடன் நிறைவு பெற்​றது. இதில், பிர​தான பாடங்​களுக்​கான தேர்​வு​கள் ஏப்​.2-ம் தேதி​யுடன் முடிந்த நிலை​யில், நேற்று மலை​யாளம், கன்​னடம் உள்​ளிட்ட 9 விருப்ப மொழிப் பாடங்​களுக்​கான தேர்வு நடை​பெற்​றது. இந்த தேர்வை 4 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் எழு​தினர். தேர்வு எளி​தாக இருந்​த​தாக மாணவர்​கள் தெரி​வித்​தனர்.

பொதுத் தேர்வு முடிவடைந்​ததை அடுத்​து, விடைத்​தாள் திருத்​தும் பணி ஏப்​.10 முதல் 20-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இதற்​காக தமிழகம் முழு​வதும் 80-க்​கும் மேற்​பட்ட முகாம்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இப்​பணி​களில் சுமார் 50 ஆயிரம் பட்​ட​தாரி ஆசிரியர்​கள் ஈடு​படுத்​தப்பட உள்​ளனர். தொடர்ந்​து, மதிப்​பெண் பதிவேற்​றம் உள்​ளிட்ட பணி​களை முடித்​து, திட்​ட​மிட்​டபடி மே 20-ம் தேதி தேர்வு முடிவு​கள் வெளி​யிடப்​படும் என்று தேர்​வுத் துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.