WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, July 25, 2014

இளநிலை உதவியாளர்; இன்று கலந்தாய்வு

அரசு பள்ளிக்கல்விதுறையில், இளநிலை உதவியாளர் பணிநியமனம்
வழங்குவதற்கான ஆன்- லைன் கலந்தாய்வு, இன்றும், நாளையும் நடக்கிறது. டி.என்.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற 1,395 பேர் கல்வித்துறையில் இளநிலை உதவியாளர் பணியிடங்களில் நியமிக்கப்பட உள்ளனர்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம், 2013-14ல் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, பள்ளிக்கல்வி துறையில், இளநிலை உதவியாளர் பணி நியமனம் வழங்குவதற்கான ஆன்-லைன் கலந்தாய்வு, அந்தந்த மாவட்ட, முதன்மைக்கல்வி அலுவலகங்களில் நடைபெறும். பணி நியமனத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கப்பட்ட துறை ஒதுக்கீடு ஆணை, கல்விச்சான்று, சாதிச்சான்று ஆகியவற்றை எடுத்து வருதல் அவசியம். இன்று, மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கும், நாளை பிறமாவட்டங்களிலுள்ள காலிப்பணியிடங்களுக்கும், பணிநியமன ஆணை வழங்கப்படும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.