WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, August 1, 2014

அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 1,112 உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் - ஜெயலலிதா அறிவிப்பு..

சென்னை,
அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 1,112 உதவி பேராசிரியர்கள்
பணியிடங்கள் நிரப்பப்படும்
என்று தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக சட்டப் பேரவையில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 1,112 உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.
அரசு ஆசிரியர் கல்வியல் கல்லூரி மற்றும் அரசு கலை கல்லூரிகளில் நியமிக்கப்படுவார்கள் என்றும் உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்படுவார்கள் என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.