பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் தொகுப்பு (மெயின் சீட்) பக்கங்களை குறைக்க தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது. கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் 40 முதல் 56 பக்கங்களை கொண்ட விடைத்தாள் வழங்கப்பட்டது.
மாணவர்கள் பலர் குறைவான பக்கங்களில் விடை அளித்திருந்தனர்; அதிக பக்கங்கள் வீணாகின. இந்த ஆண்டு விடைத்தாள் தொகுப்பில் பக்கங்கள் குறைக்கப்பட உள்ளன.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த ஆண்டு விடைத்தாள் திருத்திய ஆசிரியர்களிடம் ஆலோசனை பெற்றோம். இதன்படி பக்கங்களை குறைத்துள்ளோம். பிளஸ் 2விற்கு 38 முதல் 48 பக்கம்; பத்தாம் வகுப்பிற்கு 24 பக்கங்கள் இருக்கும், என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.