தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2015-16 ஆம் ஆண்டில் 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப்பபடும் என்று அதன் பொறுப்புத் தலைவர் பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில், இதற்கான திட்ட அறிக்கையை வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
மாவட்ட கல்வித்துறை அதிகாரி, சுகாதாரத்துறை அதிகாரி, மாவட்ட நீதிபதி உள்ளிட்ட 10 ஆயிரம் பணியிடங்கள் குரூப் 1,2,4 பிரிவுகளில், தேர்வு மூலம் இந்த ஆண்டு நிரப்பப்படும். இதற்கான தேர்வு கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.