மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஸ்டோர் ஆபீஸர்
காலியிடங்கள்: 20
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: அசிஸ்டென்ட் பப்ளிக் ப்ராசிக்யூட்டர்
காலியிடங்கள்: 22
தகுதி: சட்டத்துறையில் பட்டமும் அதே துறையில் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: அசிஸ்டென்ட் சர்வே ஆபீஸர்
காலியிடங்கள்: 04
தகுதி: பொறியியல் துறையில் பட்டம் மற்றும் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.03.2015.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
பணி: ஸ்டோர் ஆபீஸர்
காலியிடங்கள்: 20
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: அசிஸ்டென்ட் பப்ளிக் ப்ராசிக்யூட்டர்
காலியிடங்கள்: 22
தகுதி: சட்டத்துறையில் பட்டமும் அதே துறையில் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: அசிஸ்டென்ட் சர்வே ஆபீஸர்
காலியிடங்கள்: 04
தகுதி: பொறியியல் துறையில் பட்டம் மற்றும் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.03.2015.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.