WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, February 17, 2016

கௌரவ விரிவுரையாளர்களின் முற்றுகை போராட்டம் 4 வது நாளாக தொடர வாய்ப்பு

கௌரவ விரிவுரையாளர்களின் முற்றுகை போராட்டம் 4 வது நாளாக
தொடர்கிறது.நாளை நடைப்பெறும் இடைக்கால பட்ஜெட்டில் ஊதிய உயர்வு சம்பந்தமான அறிவிப்பு வராத பட்சத்தில் போராட்டம் தீவிரம் அடைய வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.