'பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'களை, நாளை முதல், 'ஆன்லைனில்' பதிவிறக்கம் செய்யலாம்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்ககம், நேற்று வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பு:விரைவில் நடக்க உள்ள, 10ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், நாளை பிற்பகல் முதல், www.tngdc.gov.in என்ற இணையதளத்தில், 'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்யலாம். செய்முறை தேர்வெழுத வேண்டிய தனித்தேர்வர்களுக்கு, 'ஹால் டிக்கெட்'டில் அறிவிக்கப்பட்ட தேர்வு மையத்திலேயே, ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில், செய்முறை தேர்வு நடத்தப்படும். தேர்வர்கள், உரிய தேர்வு மைய தலைமையாசிரியரை, அவசியம் அணுக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.