மாணவர்களுக்கு சிறப்பு அலைபேசி சேவை திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ''பிஎஸ்என்எல் அலைபேசி சேவையை பயன்படுத்தும்
மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ரூ.118-க்கு ரீசார்ஜ் செய்தால், 1 ஜிபி இணையா வசதியை 30 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக ரூ.10-க்கு அழைப்புகளை பேசிக் கொள்ளும் சலுகையும் வழங்கப்படும்.
இந்த சலுகை ஜுன் 20 முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பான மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள www.bsnl.co.in இணையதளத்துக்கு செல்லவும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.