முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா, ஈரோடு அருகே, நடந்தது. கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் விழாவில் பேசியதாவது: 'நீட்' தேர்வு முடிவில் எந்த குழப்பமும் இல்லை. இதுபற்றி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், சட்டசபையில் தெளிவான விளக்கம் அளித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைய, ஐந்து இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. உரிய இடத்தை முதல்வர் விரைவில் அறிவிப்பார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.